கொழும்பு - கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய 3,750 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு - கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய 3,750 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.